Posts

Last Post

உறம்பரையான், சிறுகதை - ஒலிவடிவம்

Image
  அந்திமழை சிறுகதைப் போட்டியில் மூன்றாவதாகத் தேர்வுசெய்யப்பட்ட எனது சிறுகதை 'உறம்பரையான்' ஒலிவடிவில் பதிவேற்றம் கண்டுள்ளது. அதன் இணைப்பு இங்கு.

உறம்பரையான், சிறுகதை

Image
                                                    அந்திமழை இதழ் சுட்டி                                         நா ங்கள் முத்துசாமி தாத்தாவின் வீட்டு வாசலில் கதை கேட்க ஆயத்தமானோம் . நாங்கள் என்றால் நான் , சக்திவேல் , ராஜா அப்புறம் உறம்பரையான் சுப்பிரமணி . உறம்பரையான் என்றால் அசலூர்காரன் அல்லது விருந்தாளி . எங்கள் ஊருக்கு கிழக்கே இரண்டு மைல்கள் தூரத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தை சார்ந்த சுப்பிரமணி , கொட்டமுத்து என்று அழைக்கப்படும் நல்லதம்பி மாமாவுக்கு சொந்தம் . சுப்பிரமணி அவ்வப்போது நல்லதம்பி மாமா வீட்டில் இருப்பான் . ஊருக்கு வருகையில் எங்களோடு , குறிப்பாக என்னோடு சேர்ந்து விளையாடவும் கதை கேட்கவும் இணைந்துகொள்வான் . முத்துசாமி தாத்தாவுடையது பழைய ஓட்டுவீடு . அதில் இரண்டு அறைகளும் நீண்ட...