உறம்பரையான், சிறுகதை - ஒலிவடிவம்
அந்திமழை சிறுகதைப் போட்டியில் மூன்றாவதாகத் தேர்வுசெய்யப்பட்ட எனது சிறுகதை 'உறம்பரையான்' ஒலிவடிவில் பதிவேற்றம் கண்டுள்ளது. அதன் இணைப்பு இங்கு.
'மலைப்பாறைமேல் அருவிபோல புத்தகங்களின் சொற்கள் அவன்மேல் பொழிந்துகொண்டே இருக்கின்றன' - அருகே கடல், ஜெயமோகன்